The Prime Minister Shri Narendra Modi highlighted the nation’s commitments to safeguard its diverse wildlife on the occasion of World Wildlife Day today.
...தமிழாக்கம் தொடரும்
குஜராத்தில் உள்ள கிர் தேசியப் பூங்காவை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பார்வையிட்டார். அங்கு தேசிய வனஉயிரின வாரியத்தின் 7-வது கூட்டத்திற்கு அவர் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் வனவிலங்கு பாதுகாப்பிற்காக மத்திய அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு முயற்சிகளை தேசிய வனஉயிரின வாரியம் ...
கடந்த பத்து ஆண்டுகளில் புலிகள், சிறுத்தைகள், காண்டாமிருகங்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இது வன உயிரினங்களை நாம் எவ்வாறு பாதுகாக்கிறோம், விலங்குகளுக்கு நீடித்த வாழ்விடங்களை கட்டமைக்க எவ்வாறு பாடுபடுகிறோம் என்பதைக் காட்டுவதாக உள்ளது என்று பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று தெரிவித்துள்ளார். சமூக ...
கம்பீரமான தோற்றம் கொண்ட ஆசிய சிங்கங்களின் இருப்பிடமாக அறியப்படும் கிர் பகுதியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பார்வையிட்டார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "#உலக வன உயிரின தினமான இன்று கிர் ...
உலக வன உயிரின தினத்தையொட்டி இன்றைய நமது புவியின் மகத்துவமிக்க பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதற்கான உறுதிப்பாட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது: “உலக வன உயிரின தினமான இன்று, நமது ...
The Prime Minister Shri Narendra Modi today paid visit to Somnath Temple in Gujarat after conclusion of Maha Kumbh in Prayagraj.
...தமிழாக்கம் தொடரும்
புனிதமான ரமலான் மாதம் தொடங்கியுள்ள நிலையில், பிரதமர் திரு நரேந்திர மோடி இந்த புனிதமான நன்னாளில் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: "ஆசீர்வதிக்கப்பட்ட ரமலான் மாதம் தொடங்கியுள்ள நிலையில், இது ...
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று புதுதில்லி பாரத மண்டபத்தில் உள்ள என்எக்ஸ்டி மாநாட்டில் பல்வேறு முக்கிய பிரமுகர்களை சந்தித்து உரையாடினார். இந்தப் பிரமுகர்கள் பட்டியலில் திரு. கார்லோஸ் மான்டெஸ், பேராசிரியர் ஜொனாதன் ஃப்ளெமிங், டாக்டர் ஆன் லிபர்ட், பேராசிரியர். வெசெலின் ...
வணக்கம்! பட்ஜெட்டுக்குப் பிறகு, பட்ஜெட் தொடர்பான இணையவழிக் கருத்தரங்கில் உங்களது பங்கேற்பு மிகவும் முக்கியமானது. இந்த நிகழ்ச்சியில் இணைந்த அனைவருக்கும் நன்றி. இந்த ஆண்டின் பட்ஜெட் எங்கள் அரசின் மூன்றாவது பதவிக்காலத்தின் முதல் முழு பட்ஜெட் ஆகும். இந்த நிதிநிலை அறிக்கை எங்களது ...
பிரதமர் திரு நரேந்திர மோடி , இலங்கையின் முன்னாள் அதிபர் திரு. ரணில் விக்கிரமசிங்கவை புதுடெல்லியில் இன்று நடைபெற்ற என்எக்ஸ்டி மாநாட்டில் சந்தித்தார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது; "என்எக்ஸ்டி மாநாட்டில், எனது நண்பர் திரு. ரணில் விக்கிரமசிங்கவைச் ...