Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வளர்ச்சியடைந்த பாரதத்தின் தூதரான கலைஞர் பயிலரங்கிற்கு பிரதமர் பாராட்டு


புதுதில்லியில் உள்ள பழைய கோட்டையில் 50,000-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கூடியிருந்த வளர்ச்சியடைந்த பாரதத்தின் தூதரான கலைஞர் பயிலரங்கிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார்.

வளர்ச்சியடைந்த பாரத தூதரின் சமூக ஊடக எக்ஸ் பதிவிற்கு 

பிரதமர் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது:

“பாராட்டத்தக்க முயற்சி! நிகழ்ச்சியில் பல கலை ஆர்வலர்களைப் பார்ப்பது மகிழ்ச்சி”

***

AD/IR/RS/KV