புதுதில்லியில் உள்ள பழைய கோட்டையில் 50,000-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கூடியிருந்த வளர்ச்சியடைந்த பாரதத்தின் தூதரான கலைஞர் பயிலரங்கிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார்.
வளர்ச்சியடைந்த பாரத தூதரின் சமூக ஊடக எக்ஸ் பதிவிற்கு
பிரதமர் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது:
“பாராட்டத்தக்க முயற்சி! நிகழ்ச்சியில் பல கலை ஆர்வலர்களைப் பார்ப்பது மகிழ்ச்சி”
***
AD/IR/RS/KV
A commendable effort! Glad to see so many art lovers at the programme. https://t.co/W48uCi5HUZ
— Narendra Modi (@narendramodi) March 11, 2024