Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வடகிழக்குப் பகுதியில் அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கான நன்மை பயக்கும் செய்தி: பிரதமர்


அசாம் மாநில அரசும், திமாசா தேசிய விடுதலை ராணுவமும் நிரந்தரமான அமைதி ஏற்படுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷாவின் ட்விட்டர் பதிவிற்கு பதிலளித்து பிரதமர் தெரிவித்திருப்பதாவது:

“வடகிழக்குப் பகுதியில் அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கான நன்மை பயக்கும் செய்தி.”

***

(Release ID: 1920392)

AP/BR/SG