முன்னாள் பிரதமர் திரு லால்பகதூர் சாஸ்திரியின் பிறந்த நாளான இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி அவரது நினைவை போற்றினார்
“லால்பகதூர் சாஸ்திரி அவர்கள் அடக்கத்துடனும், உறுதியுடனும் இருந்தார்.
எளிமையின் அடையாளமாக திகழ்ந்த அவர் நமது நாட்டின் நலனுக்காகவே வாழ்ந்தார்.
அவரது பிறந்த நாள் அன்று இந்தியாவுக்காக அவர் செய்த அனைத்துக்கும் ஆழ்ந்த நன்றியுணர்ச்சியுடன் அவரை நினைவு கூறுகிறோம்,” என்று பிரதமர் கூறினார்.
**************
Lal Bahadur Shastri Ji was humble and firm.
— Narendra Modi (@narendramodi) October 2, 2020
He epitomised simplicity and lived for the welfare of our nation.
We remember him on his Jayanti with a deep sense of gratitude for everything he has done for India. pic.twitter.com/bTV6886crz