Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ரைசினா பேச்சுவார்த்தை 2025-ல் பிரதமர் பங்கேற்றார்

ரைசினா பேச்சுவார்த்தை 2025-ல் பிரதமர் பங்கேற்றார்


புதுதில்லியில் நடைபெற்ற ரைசினா பேச்சுவார்த்தை 2025-ல் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பங்கேற்றார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு.மோடி பதிவிட்டிருப்பதாவது:

“ரைசினா பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு எனது நண்பர் பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனின் ஆழ்ந்த கருத்துக்களைக் கேட்டேன் @chrisluxonmp”.

***

(Release ID: 2112061)
TS/IR/RR/KR