ராஜஸ்தான் சிக்கார் மாவட்டத்தில் உள்ள கது ஷியாம்ஜி கோயில் வளாகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்; “ராஜஸ்தான் சிக்கார் கது ஷியாம்ஜி கோயில் வளாகத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு ஏற்பட்ட செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். இச்சம்பவத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
***************
(Release ID: 1849601)
Saddened by the loss of lives due to a stampede at the Khatu Shyamji Temple complex in Sikar, Rajasthan. My thoughts are with the bereaved families. I pray that those who are injured recover at the earliest.
— Narendra Modi (@narendramodi) August 8, 2022