ராஜஸ்தானின் நத்வாராவில் உள்ள ஸ்ரீநாத்ஜி ஆலயத்தில் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று பூஜை செய்து வழிபட்டார். மேலும் பகவான் ஸ்ரீநாத்திற்கு பள்ளியறை பூஜை நடத்தி கோவில் பூசாரிகளுடன் கலந்துரையாடினார்.
இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“நத்வாராவில் உள்ள பகவான் ஸ்ரீநாத்தை வழிபடும் நல்வாய்ப்பு கிடைத்தது. இதில் ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொண்டேன். நல்ல உடல் ஆரோக்கியத்தையும், நாட்டு மக்களுக்கு நலன் செய்வதற்கான வாய்ப்பையும் அளிக்குமாறு வேண்டினேன்”.
**
AD/ES/RR/KPG
नाथद्वारा में भगवान श्रीनाथजी के दर्शन और आशीर्वाद का सौभाग्य प्राप्त हुआ। उनसे देशवासियों के उत्तम स्वास्थ्य और कल्याण की कामना की। pic.twitter.com/iUgpcGiER7
— Narendra Modi (@narendramodi) May 10, 2023