முன்னாள் துணைப் பிரதமர் திரு. பாபு ஜெகஜீவன் ராம் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு இன்று மரியாதை செலுத்தியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவில், அவர் கூறியிருப்பதாவது:
“நாட்டின் முன்னாள் துணைப் பிரதமர் பாபு ஜெகஜீவன் ராம் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். ஏழைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்கான அவரது வாழ்நாள் போராட்டம் எப்போதும் உத்வேகத்தின் ஆதாரமாக இருக்கும்“
***
(Release ID: 2119128)
PKV/RJ
देश के पूर्व उप प्रधानमंत्री बाबू जगजीवन राम को उनकी जयंती पर आदरपूर्ण श्रद्धांजलि। वंचितों और पीड़ितों के अधिकार के लिए उनका आजीवन संघर्ष सदैव प्रेरणास्रोत बना रहेगा। pic.twitter.com/42m73kAQ6M
— Narendra Modi (@narendramodi) April 5, 2025