Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

முன்னணி எரிசக்தித் துறை தலைமை செயல் அதிகாரிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்

முன்னணி எரிசக்தித் துறை தலைமை செயல் அதிகாரிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்


கோவாவில் இன்று நடைபெற்ற இந்திய எரிசக்தி வாரத்தில் முன்னணி எரிசக்தித் துறை தலைமை செயல் அதிகாரிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார்.

 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது;

 

“இந்திய எரிசக்தி வாரம் “@IndiaEnergyWeek, முன்னணி எரிசக்தித் துறை தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் கலந்துரையாடினேன். இந்தத் துறையில் இந்தியா வழங்கும் பரந்த அளவிலான வாய்ப்புகளை எடுத்துரைத்து, வளர்ச்சியை மேலும் அதிகரிக்கும் சீர்திருத்தங்களை அதிகரிப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினேன்.”

 

***

(Release ID: 2003311)

ANU/SMB/IR/RR