இந்தியாவின் மலைப் பிரதேச மாநிலங்களின் வளர்ச்சிக்கு பிரதமரின் தீர்மானம் சம்பந்தமாக ஒரு குடிமகனின் ட்விட்டரை, பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். மலைப்பிரதேச மாநிலங்களின் வளர்ச்சியானது ஒளிரும் கலங்கரை விளக்குகளாக மாறும் சாத்தியம் உள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார்.
குடிமகன் ஒருவரின் ட்விட்டர் பதிவை மேற்கோள் காட்டி, பிரதமர் தனது ட்விட்டர் பதிவில், “நான் எப்பொழுதும் நம்புகிறேன், நமது மலைப்பிரதேச மாநிலங்களின் வளர்ச்சியானது ஒளிரும் கலங்கரை விளக்குகளாக மாறும் சாத்தியம் உள்ளது,” என்று தெரிவித்துள்ளார்.
**************
GS/GRI/SRI
I’ve always believed - पहाड़ की जवानी और पहाड़ का पानी पहाड़ों के काम आना चाहिए।
— Narendra Modi (@narendramodi) October 6, 2022
Our hill states have the potential to become shining beacons of development. https://t.co/WP8HParjCS