வரும் 18-ந் தேதி ஒலிபரப்பாக உள்ள மனதின் குரல் நிகழ்ச்சிக்கு மக்களிடமிருந்து உள்ளீடுகளை பிரதமர் திரு.நரேந்திர மோடி வரவேற்றுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“இந்த மாதத்திற்கான மனதின் குரல் நிகழ்ச்சி ஜூன் 18-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பாகிறது. உங்களது உள்ளீடுகளை வரவேற்பது எப்போதும் மகிழ்ச்சியளிப்பதாகும். உங்களது கருத்துக்கள், ஆலோசனைகளை நமோ செயலி, மை கவ் அல்லது 1800117800 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களது செய்தியை பதிவு செய்யலாம்.
***
AD/PKV/RR/GK
This month’s #MannKiBaat programme will take place on Sunday, 18th June. It is always a delight to receive your inputs. Share your inputs on the NaMo App, MyGov or record your message by dialling 1800-11-7800. https://t.co/btZKHrI9Nv
— Narendra Modi (@narendramodi) June 13, 2023