கோக்ராஜரில் 2025 பிப்ரவரி 17 அன்று நடைபெறவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஒருநாள் சிறப்பு சட்டமன்றக் கூட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
போடோ சமூகத்தினருக்கு அதிகாரம் அளிக்கவும், போடோ மக்களின் விருப்பங்களை நிறைவேற்றவும் மத்தியிலும் அசாமிலும் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுகள் அயராது உழைத்து வருவதாக திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். இந்தப் பணிகள் இன்னும் வீரியத்துடன் தொடரும் இன்று பிரதமர் உறுதி அளித்துள்ளார்.
கோக்ரஜாரில் நடைபெறவுள்ள ஒரு நாள் சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தொடர் குறித்து அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் அறிவிப்பு குறித்த சமூக வலைதள பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
போடோ சமூகத்தினருக்கு அதிகாரம் அளிக்கவும், போடோ மக்களின் விருப்பங்களை நிறைவேற்றவும் மத்தியிலும் அசாமியிலும் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசுகள் அயராது உழைத்து வருகின்றன. இந்தப் பணிகள் இன்னும் வீரியத்துடன் தொடரும்.
கோக்ராஜருக்கு நான் சென்றபோது நான் கண்ட துடிப்பான போடோ கலாச்சாரத்தை அன்புடன் நினைவு கூர்கிறேன்.”
***
PLM/KV
The NDA Governments, both in the Centre and Assam, have been working tirelessly to empower the Bodo community and fulfil Bodo aspirations. These works will continue with even greater vigour.
— Narendra Modi (@narendramodi) February 15, 2025
I fondly recall my own visit to Kokrajhar, where I witnessed the vibrant Bodo culture. https://t.co/WXjwPl5QOa
কেন্দ্ৰ আৰু অসম উভয়ৰে এন ডি এ চৰকাৰে বড়ো জনগোষ্ঠীৰ সবলীকৰণ আৰু বড়োসকলৰ আকাংক্ষা পূৰণৰ বাবে অক্লান্তভাৱে কাম কৰি আহিছে। এই কামবোৰ আৰু অধিক উদ্যমেৰে চলি থাকিব।
— Narendra Modi (@narendramodi) February 15, 2025
মোৰ নিজৰ কোকৰাঝাৰ ভ্ৰমণৰ কথা মনত পৰে, য’ত মই স্পন্দনশীল বড়ো সংস্কৃতিৰ সাক্ষী হৈছিলো। https://t.co/WXjwPl5QOa