புகழ் பெற்ற இசையமைப்பாளர் திரு. ரவீந்திர ஜெயினின் மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
“திரு. ரவீந்திர ஜெயினின் இசை எப்போதும் நம் நினைவில் இருக்கும். அவருடைய மறைவிற்காக அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது இசைப் பிரியர்கள் அனைவருக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
Shri Ravindra Jain will be remembered for his versatile music & fighting spirit. Pained on his demise. Condolences to his family & admirers.
— Narendra Modi (@narendramodi) October 9, 2015