Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பீகார் முதலமைச்சர் பிரதமரை சந்தித்தார்


பீகார் முதலமைச்சர் திரு நிதிஷ் குமார் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது:

“பீகார் முதலமைச்சர் திரு நிதிஷ் குமார் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.”

 

***

(Release ID: 2003556)
ANU/SMB/IR/RR/K
RS