Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பீகார் துணை முதலமைச்சர்கள், பிரதமரை சந்தித்தனர்


பீகார் துணை முதலமைச்சர்கள் திரு சாம்ராட் செளத்ரி, திரு விஜய்குமார் சின்ஹா ஆகியோர் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தனர். 

சமூக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது:

“பீகார் துணை முதலமைச்சர்கள் சாம்ராட் செளத்ரி, விஜய் குமார் சின்ஹா ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர்.”

—-

(Release ID: 2002648)

ANU/SMB/IR/KPG/KRS