மகாராஷ்டிர மாநிலம் பிவாண்டியில் நடந்த துயர சம்பவத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
“மகாராஷ்டிர மாநிலம் பிவாண்டியில் நடந்த துயரத்தால் வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பதோடு, காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். இறந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் : பிரதமர் நரேந்திர மோடி”
***
AD/PKV/KPG
Pained by the tragedy in Bhiwandi, Maharashtra. Condolences to the bereaved families and prayers with the injured. An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin of each deceased. The injured would be given Rs. 50,000: PM @narendramodi
— PMO India (@PMOIndia) May 1, 2023