பிரமுக் சுவாமி மகராஜ் அவர்களின் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
பிஏபிஎஸ் சுவாமிநாராயண் சன்ஸ்தாவின் ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்து, பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு வருமாறு;
“பிரமுக் சுவாமி மகராஜ் அவர்களின் ஜெயந்தியையொட்டி அவருக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன். அவருடன் பலமுறை கலந்துரையாடும் வாய்ப்பை நான் பெற்றதும், அவரிடமிருந்து அதிக பாசத்தைப் பெற்றதும் பெரும் பாக்கியமாக கருதுகிறேன். அவர் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகளுக்காக உலக அளவில் போற்றப்படுகிறார்.”
**************
SRI/PKV/AG/RJ
I pay my tributes to HH Pramukh Swami Maharaj Ji on his Jayanti. I consider myself blessed that I got the opportunity to interact with him on multiple occasions and also got a lot of affection from him. He is globally admired for his pioneering service to society. https://t.co/BvaO4pSr90
— Narendra Modi (@narendramodi) December 1, 2022