Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமரை தெலங்கானா முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் சந்தித்தனர்


பிரதமர் திரு நரேந்திர மோடியை தெலங்கானா முதலமைச்சர் திரு ரேவந்த் ரெட்டி, துணை முதலமைச்சர் திரு பட்டி விக்ரமார்கா மல்லு ஆகியோர் புதுதில்லியில் இன்று சந்தித்தனர்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில்  பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது:

“பிரதமர் திரு நரேந்திர மோடியை PM @narendramodi தெலங்கானா முதலமைச்சர் திரு ரேவந்த் அனுமுலா, @revanth_anumula துணை முதலமைச்சர் திரு பட்டி விக்ரமார்கா மல்லு ஆகியோர் இன்று சந்தித்தனர்.

—————

VL/IR/RS/RR/DL