திரிபுரா முதலமைச்சர் பேராசிரியர் (டாக்டர்) மாணிக் சாஹா இன்று புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டுள்ளதாவது:
“திரிபுரா முதலமைச்சர் டாக்டர் மாணிக் சாஹா, பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்’’.
***
PKV/KV
Chief Minister of Tripura, @DrManikSaha2, met Prime Minister @narendramodi.@tripura_cmo pic.twitter.com/yqQkaOcXHI
— PMO India (@PMOIndia) February 15, 2025