Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமருடன் மகாராஷ்டிர ஆளுநர் சந்திப்பு


பிரதமர் திரு நரேந்திர மோNடியை மகாராஷ்டிர ஆளுநர் திரு சி.பி.ராதாகிருஷ்ணன் புதுதில்லியில் சந்தித்தார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“மகாராஷ்டிர ஆளுநர் திரு சி.பி.ராதாகிருஷ்ணன் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார்.”

*****

PLM/DL