புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திரு கே. கைலாஷ்நாதன் பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் சந்தித்தார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் தல பதிவில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திரு கைலாஷ்நாதன், பிரதமர் திரு நரேந்திர மோடியைச் ( @narendramodi ) சந்தித்தார்.
@LGov_Puducherry”
*****
PLM/DL
Earlier today, Lieutenant Governor of Puducherry, Shri. K. Kailashnathan met PM @narendramodi.@LGov_Puducherry pic.twitter.com/CgYFzTagWN
— PMO India (@PMOIndia) April 12, 2025