Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமருடன் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் சந்திப்பு


புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திரு கே. கைலாஷ்நாதன் பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் சந்தித்தார்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் தல பதிவில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திரு கைலாஷ்நாதன், பிரதமர் திரு நரேந்திர மோடியைச் ( @narendramodi ) சந்தித்தார்.
@LGov_Puducherry”

*****

PLM/DL