Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமருடன் உத்தராகண்ட் ஆளுநர் சந்திப்பு


உத்தராகண்ட் ஆளுநர் திரு குர்மித் சிங், பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று (12.07.2024) சந்தித்தார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவு;

உத்தராகண்ட் ஆளுநர் திரு குர்மித் சிங் (@LtGenGurmit) பிரதமர் திரு நரேந்திர மோடியைச் (@narendramodi) சந்தித்தார்.

***

AD/PLM/AG/DL