பிரதமர் திரு நரேந்திர மோடி, பக்தனா ஆசிரமத்தைச் சேர்ந்த மஞ்சி தாதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“பக்தனாவின் குரு ஆசிரமத்தைச் சேர்ந்த பூஜ்ய மஞ்சி தாதாவின் மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது. சமூக சேவையில் அவர் ஆற்றிய பங்களிப்பு என்றென்றும் நினைவுகூரப்படும். அவரது ஆத்மா சாந்தியடையட்டும். அவரை இழந்து வாடும் பக்தர்களுக்கு இறைவன் ஆறுதல் தரட்டும்.
ஓம் சாந்தி…!!!”
————-
ANU/PKV/PLM/RS/KV
ગુરુ આશ્રમ, બગદાણાના પૂજ્ય મનજીદાદાના અવસાનના સમાચારથી દુઃખી છું. સમાજસેવા ક્ષેત્રે એમનું યોગદાન હંમેશાં યાદ રહેશે.
— Narendra Modi (@narendramodi) February 14, 2024
ઈશ્વર સદ્ગત આત્માને શાંતિ પ્રદાન કરે એ જ પ્રાર્થના તથા શોકગ્રસ્ત અનુયાયીઓને સાંત્વના ॥
ૐ શાંતિ...!! pic.twitter.com/Z5324p2R1D