நாகாலாந்து முதலமைச்சர் திரு. நெய்பியூ ரியோ, பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது:
“நாகாலாந்து முதல்வர் நெய்பியூ ரியோ, பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்”.
***
ANU/SMB/PKV/RR/GK
Chief Minister of Nagaland, Shri @Neiphiu_Rio, met Prime Minister @narendramodi. pic.twitter.com/ENgYvXc19G
— PMO India (@PMOIndia) December 19, 2023