நவராத்திரியின் போது மாதா ராணியின் ஒன்பது தெய்வீக வடிவங்கள் வழிபடப்படுவதை எடுத்துரைத்துள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, ஒரு பஜனையைப் பகிர்ந்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவில், அவர் கூறியிருப்பதாவது:
“நவராத்திரியின் போது மாதா ராணியின் ஒன்பது வடிவங்களை வணங்குவது அவரது பக்தர்களை பக்தியால் நிரப்புகிறது. தேவியின் புகழுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்தப் பஜனை மனதை மயக்குகிறது’’.
***
PKV/ RJ
(Release ID: 2119127)
नवरात्रि में माता रानी के नौ स्वरूपों की उपासना उनके साधकों को भक्ति-भाव से भर देती है। देवी मां की स्तुति में समर्पित यह भजन मंत्रमुग्ध करने वाला है।https://t.co/qUD0pY1DpI
— Narendra Modi (@narendramodi) April 5, 2025