பிரபல அறிஞர் திரு இந்திபோர் தூரியின் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:
“திரு இந்திபோர் தூரியின் மறைவை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். இலக்கியம், கலாச்சாரம் மற்றும் கல்வி உலகில் அவர் போற்றுதலுக்குரிய பங்களிப்பை வழங்கினார். அன்னாரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கல்கள். ஓம் சாந்தி: பிரதமர் @narendramodi”
***
(Release ID: 1905014)
AP/RB/RR
Pained by the passing away of Shri Indibor Deuri Ji. He made a rich contribution to the world of literature, culture and education. Condolences to his family and admirers. Om Shanti: PM @narendramodi
— PMO India (@PMOIndia) March 8, 2023