பாதுகாப்பு உற்பத்தியில் தற்சார்பு மற்றும் உலகத் தலைமையை நோக்கிய இந்தியாவின் பயணத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் மத்திய அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் எழுதிய பதிவுக்கு பதிலளித்து பிரதமர் தெரிவித்திருப்பதாவது:
“பாதுகாப்பு உற்பத்தியில் தற்சார்பு மற்றும் உலகளாவிய தலைமையை நோக்கிய நமது பயணத்தில் இது உண்மையில் ஒரு பெருமிதம் அளிக்கும் மைல்கல்!”
*****
RB/DL
This is indeed a proud milestone in our journey towards self-reliance and global leadership in defence manufacturing! https://t.co/PjLkrwVTwJ
— Narendra Modi (@narendramodi) April 1, 2025