இந்தியாவின் முதலாவது குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை அஞ்சலி செலுத்தினார்.
“டாக்டர் ராஜேந்திர பிரசாத் பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்கு நான் தலை வணங்குகிறேன். மிகவும் நெருக்கடியான சமயத்தில் எழுச்சியூட்டும் வகையில் நம்மை வழிநடத்திய அவருக்கு நமது தேசம் கடமைப்பட்டுள்ளது” என்று பிரதமர் கூறியுள்ளார்.
***
I bow to Dr. Rajendra Prasad on his birth anniversary. Our nation owes a lot to him for his inspiring leadership at a crucial time.
— Narendra Modi (@narendramodi) December 3, 2016