பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை ஜம்மு காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்கிறார்.
காஷ்மீர் தலைநகரம் ஸ்ரீநகரில் உள்ள ஷேர்-இ-காஷ்மீர் கிரிக்கெட் மைதானத்தில் பொது கூட்டம் ஒன்றில் உரையாடுவார்.
ராம்பனில் உள்ள சந்தேர்கோட் என்ற இடத்தில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள விழாவில் பிரதமர் 450 மெகாவாட்டிற்கான பக்லிகர் நீர்மின் உற்பத்தி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை துவக்குவார். அதோடு, ராம்பன்-உதம்பூர் இடயே உள்ள சாலையை நான்கு வழி பாதையாக மாற்றவும் ராம்பன்-பநிஹல் இடையே தேசிய நெடுஞ்சாலை – 44ஐ அமைக்கவும் அடிக்கல் நாட்டுவார். அதன்பின் அங்கு கூடியுள்ள பொதுமக்களிடையே உரையாற்றுவார்.
Tomorrow I will visit J&K. Shall address a public meeting & lay foundation stone for development projects. https://t.co/Vv4YtbDB6r
— Narendra Modi (@narendramodi) November 6, 2015