சுகாதாரத் துறையில் இந்தியா மற்றும் மாலத்தீவு இடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பின்னேற்பு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்பந்தம் ஜூன் 8, 2019 அன்று கையெழுத்திடப்பட்டது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கீழ்கண்ட துறைகளில் ஒத்துழைப்பை ஏற்படுத்தும்: –
இந்த ஒப்பந்தம் குறித்த விவரங்களை விரிவாக்கவும் அதன் செயல்பாட்டை கண்காணிக்கவும் பணிக்குழு அமைக்கப்படும்
********
கீதா/ஸ்ரீ