சத்தீஸ்கர் முதலமைச்சர் திரு. விஷ்ணு தியோ சாய் இன்று புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டிருப்பதாவது;
“சத்தீஸ்கர் முதலமைச்சர் திரு விஷ்ணு தியோ சாய், பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.”
***
(Release ID: 2112251)
TS/IR/RR/KR
Chief Minister of Chhattisgarh Shri @vishnudsai, Prime Minister @narendramodi.@ChhattisgarhCMO pic.twitter.com/89Oc9EnrUP
— PMO India (@PMOIndia) March 18, 2025