பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவைக்குழு, கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் ஜல்பைகுரி கிளையை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. டார்ஜிலிங், கலிம்பாங், ஜல்பைகுரி மற்றும் கூச் பெஹார் பகுதிகள் இந்த உயர்நீதிமன்றத்தின் ஆட்சி எல்லைக்குள் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.