பிரபல பத்திரிகையாளரும், மாநிலங்களவையில் முன்னாள் உறுப்பினருமான குல்தீப் நய்யார் மறைவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
“ குல்தீப் நய்யார் நமது காலத்தின் மகத்தான அறிவுஜீவியாக இருந்தவர். தமது கருத்துக்களில் வெளிப்படைத் தன்மையையும், அஞ்சாமையையும், கொண்டிருந்த அவரின் படைப்புகள் பல ஆண்டுகளாக எங்கும் பரவி இருந்தன. அவசர நிலைக்கு எதிரான அவரது உறுதியான நிலை, பொதுசேவை, சிறந்த இந்தியாவுக்கான உறுதி ஆகியவற்றிற்காக அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார். அவரது மறைவு குறித்து துயரமடைந்தேன். எனது இரங்கல்கள் “ என்று பிரதமர் கூறியுள்ளார்.
Kuldip Nayar was an intellectual giant of our times. Frank and fearless in his views, his work spanned across many decades. His strong stand against the Emergency, public service and commitment to a better India will always be remembered. Saddened by his demise. My condolences.
— Narendra Modi (@narendramodi) August 23, 2018