Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குரு தேஜ்பகதூரின் நினைவு தினத்தில் பிரதமர் அஞ்சலி


குரு தேஜ்பகதூர் தனது இன்னுயிரைத் தியாகம் செய்த தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

குரு தேஜ்பகதூர் ஜி-யின்  தியாக தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது வீரம், கொள்கைகள் மற்றும்   லட்சியத்தில் அசைக்கமுடியாத அர்ப்பணிப்புக்காக அவர் அனைவராலும் போற்றப்படுகிறார். கொடுங்கோன்மைக்கும், அநீதிக்கும், அவர் தலைவணங்க மறுத்தார். அவரது போதனைகள் நம்மை  தொடர்ந்து ஊக்குவித்துக் கொண்டிருக்கும்.

——

(Release ID: 1879458)

AP/PKV/KPG/KRS