Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குடியரசுத்தலைவர் மாளிகையில் பாதுகாப்பு விருது வழங்கும் விழாவில் பிரதமர் பங்கேற்றார்

குடியரசுத்தலைவர் மாளிகையில் பாதுகாப்பு விருது வழங்கும் விழாவில் பிரதமர் பங்கேற்றார்


புதுதில்லியில் உள்ள  குடியரசுத்தலைவர் மாளிகையில் பாதுகாப்பு விருது வழங்கும் விழாவில்  பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்.  இந்த விழாவில்  தீரச்செயல்களுக்கான விருதுகளும் சிறப்பு மிக்க சேவைக்கான பதக்கங்களும் வழங்கப்பட்டன.

டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;

“தீரச்செயல்களுக்கான விருதுகளும் சிறப்பு மிக்க சேவைக்கான பதக்கங்களும் வழங்கப்பட்ட விழாவில் பங்கேற்றேன்“.

***************