Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கடந்த 9 ஆண்டுகளில் அனைத்து உள்கட்டமைப்பு தொடர்பான துறைகளிலும் சிறந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது: பிரதமர்


2014க்குப் பிறகு தேசிய நெடுஞ்சாலைகளின் தூரம் 53,868 கி.மீட்டருக்கு மேல்  அதிகரித்திருப்பது தொடர்பாக மத்திய அமைச்சர் திரு நிதின் கட்கரியின் ட்விட்டர் பதிவை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

இந்த சாதனையை பாராட்டி பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டரில் கூறியிருப்பதாவது:

“கடந்த 9 ஆண்டுகளில் அனைத்து உள்கட்டமைப்பு தொடர்பான துறைகளிலும் சிறந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. சிறந்த சாலை இணைப்பு பொருளாதாரத்தின் பிற முக்கிய துறைகளை பெரிதும் வலுப்படுத்தியுள்ளது.”

*****

(Release ID: 1919687)

AP/SRI/KRS