Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஊட்டச்சத்து இருவார விழா வெற்றிபெற பிரதமர் வாழ்த்து


இன்று தொடங்கும் வருடாந்திர ஊட்டச்சத்து இருவார விழாவில் ஸ்ரீ அன்னாவில் (சிறுதானியங்கள்) அதிக கவனம் செலுத்தப்படவிருப்பதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானியின் ட்விட்டர் பதிவிற்கு அவர் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது:

“ஊட்டச்சத்து இருவார விழா, சரியான ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஊட்டச்சத்து குறைபாடு என்ற அச்சுறுத்தலைக் களையட்டும். ஆரோக்கியமான வாழ்வை மேம்படுத்துவதில் மிகப்பெரிய பங்கு வகிக்கும் தன்மையுடைய  ஸ்ரீ அன்னாவில் (சிறுதானியங்கள்) அதிக கவனம் செலுத்தப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.”

***

(Release ID: 1909339)

PKV/RB/KRS