Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உலக வன உயிரின தினத்தையொட்டி நமது புவியின் மகத்துவமிக்க பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதற்கான உறுதிப்பாட்டை பிரதமர் வலியுறுத்தியுள்ளார்


உலக வன உயிரின தினத்தையொட்டி இன்றைய நமது புவியின் மகத்துவமிக்க பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதற்கான உறுதிப்பாட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது:

“உலக வன உயிரின தினமான இன்று, நமது புவியின் மகத்துவமிக்க பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதற்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவோம். ஒவ்வொரு உயிரினமும் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது – வருங்கால தலைமுறையினருக்காக அவற்றின் எதிர்காலத்தைப் பாதுகாப்போம்!

வனஉயிரினங்களைப் பாதுகாக்கும் இந்தியாவின் பங்களிப்புகளில் நாம் பெருமை கொள்கிறோம்.

***

(Release ID: 2107628)
TS/IR/RR