இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் திரு. சஜித் பிரேமதாசாவை பிரதமர் திரு. நரேந்திர மோடி கொழும்பில் சந்தித்துப் பேசினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில்அவர் தெரிவித்ததாவது:
“இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்திய–இலங்கை நட்புறவை வலுப்படுத்துவதில் அவரது தனிப்பட்ட பங்களிப்பு மற்றும் அர்ப்பணிப்பைப் பாராட்டினேன். எங்கள் சிறப்பு கூட்டாண்மைக்கு இலங்கையில் கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஆதரவு கிடைக்கிறது. நமது ஒத்துழைப்பும் வலுவான வளர்ச்சி கூட்டாண்மையும் நம் இரு நாடுகளின் மக்களின் நலனால் வழிநடத்தப்படுகின்றன.
@sajithpremadasa”
***
(Release ID: 2119401)
RB/RJ
Glad to meet Sri Lanka’s Leader of the Opposition, Mr. Sajith Premadasa. Appreciated his personal contribution and commitment to strengthening India-Sri Lanka friendship. Our special partnership receives support in Sri Lanka cutting across party lines. Our cooperation and robust… pic.twitter.com/fE8SBn34Yd
— Narendra Modi (@narendramodi) April 5, 2025
இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் திரு சஜித் பிரேமதாச அவர்களைச் சந்தித்தமையையிட்டு நான் பெருமகிழ்வடைகின்றேன். இந்திய இலங்கை நட்புறவை வலுவாக்குவதற்கான அவரது தனிப்பட்ட அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்புக்காக பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.எமது விசேட பங்குடைமைக்கு இலங்கையில் கட்சி… pic.twitter.com/fmEdxOV3W5
— Narendra Modi (@narendramodi) April 5, 2025