Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இலங்கையின் முன்னாள் அதிபரை பிரதமர் சந்தித்தார்


 

பிரதமர் திரு நரேந்திர மோடி , இலங்கையின் முன்னாள் அதிபர்  திரு. ரணில் விக்கிரமசிங்கவை புதுடெல்லியில் இன்று நடைபெற்ற என்எக்ஸ்டி மாநாட்டில் சந்தித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது;

“என்எக்ஸ்டி  மாநாட்டில், எனது நண்பர் திரு. ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்தேன்.  எங்களின் கலந்துரையாடல்களை நான் எப்போதும் எதிர்நோக்கியிருந்திருக்கிறேன்.  பல்வேறு பிரச்சினைகளில் அவரது முன்னோக்கைப் பாராட்டினேன்”

***

PKV/KV