இதன் மூலம் இந்தப் படையின் குறிப்பிட்ட பணிநிலைப் பிரிவுகளில் விரிவாக்கம் செய்யப்படும். புதிய பணியிடங்கள் உருவாக்கப்படுவதன் மூலம், இந்தோ – திபெத் எல்லைக்காவல் படையின் கண்காணிப்புத்திறன் மற்றும் படைத்திறன் அதிகரிக்கும்
மேலும், சண்டிகரில் மேற்குத் தலைமைப் பிரிவும், கவுஹாத்தியில் கிழக்குத் தலைமைப் பிரிவும் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.