Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்திய மக்கள் தங்கள் தொழில் திறமையையும், ஆர்வத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்: பிரதமர்


இந்திய மக்கள் தங்கள் தொழில் திறமையையும், ஆர்வத்தையும் வெளிப்படுத்தி வருவதாக  பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.  2022-23 ஆம் ஆண்டில் இந்தியா 770 பில்லியன் டாலர் ஏற்றுமதி சாதனையை எட்டியுள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு  பியூஷ் கோயல் வெளியிட்டுள்ள  ட்வீட்டிற்குப் பிரதமர் பதிலளித்துள்ளார்.

பிரதமர் ட்விட்டர் பதிவு வருமாறு;

“இந்திய மக்கள் தங்கள் தொழில் திறமையையும், ஆர்வத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். உலகமே இந்தியாவை நம்பிக்கையுடனும் ஆர்வத்துடனும் உற்று நோக்குகிறது’’.

***

AD/PKV/DL