நாடு முழுவதும் முதன்முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களின் உற்சாகத்தை எடுத்துரைக்கும் காணொலியை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள இளைஞர்கள் எனது முதல் வாக்கு நாட்டிற்காக என்று கூறுகின்றனர்.”
***
PKV/IR/RS/KV
Across the length and breadth of India, youngsters are saying #MeraPehlaVoteDeshKeLiye. https://t.co/UkJgMVIjxi pic.twitter.com/W0UQxKB6pu
— Narendra Modi (@narendramodi) March 14, 2024