Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் வில்வித்தையில் வெள்ளிப் பதக்கம் வென்ற ராகேஷ் குமாருக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்


ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் தனிநபர் காம்பவுண்ட் ஓபன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற வில்வித்தை வீரர் ராகேஷ் குமாருக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில்  பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

ஆடவருக்கான தனிநபர் காம்பவுண்ட் ஓபன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாரா வில்வித்தை வீரர் ராகேஷ் குமாருக்கு வாழ்த்துகள்.

அவர் தொடர்ந்து இந்தியாவுக்கு உத்வேகம் அளித்து, எண்ணற்ற சாதனைகளால் நாட்டிற்குப்  பெருமை சேர்க்கட்டும்.”      

***

ANU/PKV/SMB/DL