Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022 பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் எஸ்.எச் 6 பிரிவில் நித்ய ஸ்ரீ சிவன் வெண்கலப் பதக்கம் வென்றதைப் பிரதமர் கொண்டாடினார்


சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் எஸ்.எச்.6 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற நித்ய ஸ்ரீ சிவனுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“பாரா பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் எஸ்.எச்.6 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற பாரா பேட்மிண்டன் வீராங்கனை நித்ய ஸ்ரீ சிவனுக்கு வாழ்த்துகள்.

அவரது அசைக்க முடியாத உறுதியும், சிறப்பான திறமையும் நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது”.

***

ANU/SMB/IR/RS/KPG