சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் ஆடவர் 100 மீட்டர்-டி35 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற நாராயண் தாக்கூருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
“ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இரண்டாவது பதக்கம் வென்ற நாராயண் தாக்கூருக்கு வாழ்த்துகள்.
ஆடவருக்கான 100 மீட்டர்-டி35 போட்டியில் வெண்கலம் வென்றுள்ளது அவரது அபாரமான திறமை மற்றும் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும்.”
***
ANU/SMB/PKV/AG/KPG
Congratulations to @Narayan38978378 on winning his second medal at the Asian Para Games.
— Narendra Modi (@narendramodi) October 26, 2023
This Bronze in the Men's 100m-T35 event is a testament to his incredible talent and unwavering commitment to excellence. pic.twitter.com/gIqZ3vUMbR