Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் ஆடவருக்கான 100 மீட்டர்-டி 35 பிரிவில் நாராயண் தாக்கூர் வெண்கலப் பதக்கம் வென்றதைப் பிரதமர் பாராட்டியுள்ளார்


சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் ஆடவர் 100 மீட்டர்-டி35 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற நாராயண் தாக்கூருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இரண்டாவது பதக்கம் வென்ற நாராயண் தாக்கூருக்கு வாழ்த்துகள்.

டவருக்கான 100 மீட்டர்-டி35 போட்டியில் வெண்கலம் வென்றுள்ளது அவரது அபாரமான திறமை மற்றும் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும்.

***

 

ANU/SMB/PKV/AG/KPG