நவராத்திரியின்போது துர்க்கை அன்னையின் மூன்றாவது வடிவமாகக் கருதப்படும் அன்னை சந்ரகாந்தாவை பிரதமர் நரேந்திர மோடி பிரார்த்தனை செய்துள்ளார்.
அன்னை மீதான துதிகளையும் பிரதமர் பகிர்ந்தார்.
ட்விட்டர் பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது:
“நவராத்திரியின்போது துர்க்கை அன்னையின் மூன்றாவது வடிவமாகக் கருதப்படும் அன்னை சந்ரகாந்தாவை வணங்குவதற்கு உகந்த நாள், இது. அவரது அளவற்ற அருளால் அனைவரது வாழ்விலும் வீரமும், பணிவும் மலர பிரார்த்திக்கிறேன்.”
**************
(Release ID: 1862750)
नवरात्रि में आज दुर्गा मां के तीसरे स्वरूप देवी चंद्रघंटा की पूजा-आराधना का दिन है। उनकी असीम कृपा से हर किसी का जीवन वीरता और विनम्रता से सुशोभित हो, यही प्रार्थना है… pic.twitter.com/xXX1G4i4y3
— Narendra Modi (@narendramodi) September 28, 2022