பிரதமர் திரு நரேந்திர மோடி, நவராத்திரியின் ஆறாவது நாளில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னை காத்யாயினியின் ஆசீர்வாதத்தைக் கோரியுள்ளார். தேவி பிரார்த்தனைகளைக்கான திரு மோடி பகிர்ந்து கொண்டுள்ளார்.
பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
“நவராத்திரியின் புனித சஷ்டி நாளில் அன்னை காத்யாயனிக்கு எனது வணக்கங்கள்.”
***
ANU/SMB/BS/RS/KPG
नवरात्रि की पवित्र षष्ठी पर मां कात्यायनी को मेरा नमन! pic.twitter.com/enw8sqQ8Xb
— Narendra Modi (@narendramodi) October 20, 2023