நவராத்திரியின் புனிதமான பயணத்தை அன்னை அம்பே வழிபாட்டுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பிரதிபலித்துள்ளார். தேவி மாதாவின் வடிவங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பிரார்த்தனையைப் பகிர்ந்துள்ள அவர் அதனை அனைவரையும் கேட்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“நவராத்திரியின் போது அம்பே அம்மனை வழிபடுவது அனைத்து பக்தர்களையும் உணர்ச்சிவசப்பட வைக்கிறது. அன்னையின் வடிவங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்தப் பிரார்த்தனை ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட அனுபவத்தைத் தருகிறது. நீங்களும் இதைக் கேட்க வேண்டும்…”
***
(Release ID: 2117608)
TS/PKV/RR/SG
नवरात्रि में मां अम्बे की उपासना सभी भक्तों को भावविभोर कर देती है। देवी मां के स्वरूपों को समर्पित यह स्तुति अलौकिक अनुभूति देने वाली है। आप भी सुनिए…https://t.co/mvItWIx87P
— Narendra Modi (@narendramodi) April 2, 2025